விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பாப்புலர் ஆனவர் லட்சுமி வாசுதேவன். லட்சுமி தற்போது முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். அதில் அவர் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை லட்சுமி வாசுதேவன் தனது வாட்சப் காண்டாக்ட்களுக்கு தனது தவறான மார்பிங் போட்டோக்களை சிலர் அனுப்பி வருவதாக கண்ணீருடன் புகார் அளித்து இருக்கிறார்.
நடந்தது எப்படி?
“போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. 5 லட்சம் பர்சனல் லோன், கிப்ட் என எதோ அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை க்ளிக் செய்ததும் ஒரு ஆப் டவுன்லோட் ஆனது. அடுத்த நிமிடமே போன் ஹேக் ஆகிவிட்டது. “
“அதன் பின் 5000 லோன் வாங்கி இருக்கிறீர்கள் என சொல்லி மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து அது ஆபாச அழைப்புகளாக மாறியது. தற்போது என் காண்டாக்ட்களில் இருப்பவர்களுக்கு எனது தவறான மார்பிங் போட்டோக்களை அனுப்பி இருக்கிறார்கள், வேறொரு நம்பரில் இருந்து இதை செய்கிறார்கள்.”
“இது பற்றி சைபர் crimeல் புகார் அளித்து இருக்கிறேன். இது பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வீடியோ வெளியிடுகிறேன்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.