தஞ்சாவூரில் திரைப்பட இயக்குனர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர் பேட்டியில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம் விஜய் மட்டுமே விதிவிலக்கல்ல மக்கள் மிக மிக புத்திசாலி மக்கள் மிகச் சரியாக முடிவெடுப்பார்கள் விஜய் வந்த பிறகு அவருடைய என்ன பாலிசி அவர் மக்களுடைய எப்படி ஈடுபடுகிறார் மக்கள் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறார் சினிமாவில் அவரை நம்புன மாதிரி அரசியலில் அவரை நம்பரத்திற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம் அவரும் நிச்சயம் இடம் பிடிப்பார்
திரைப்பட சவால் குறித்து கேள்விக்கு, தமிழ் திரைப்படங்களில் மிக நன்றாக உள்ளது ஆனால் அது சரியான கட்டமைப்பு இல்லை முன்பெல்லாம் 100 கோடி 200 கோடி 400 கோடி ஒரு வருடத்திற்கு வருமானம் ஆனால் இன்று ஒரு திரைப்படத்திற்கு 500 கோடி வருமானம் உயர்ந்த நிலைக்கு போயிருக்கு ஆனால் விவசாயிக்கு நெல்க்கு உரிய விலை கிடைக்கலையோ அதே போல் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்கள் போட்ட முதலீடுகளுக்கு லாபமோ வருமானமும் கிடைக்கவில்லை அதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்
பாலியல் குறித்த கேள்விக்கு,தமிழ் வந்து இந்தியாவில் எந்த மொழிக்காரர்களும் இங்கே வரலாம். எங்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம் இந்தியாவில் மிக மிக வலிமையான அமைப்பு அதனால் யார் உச்சத்தில் இருந்தாலும் தவறு பண்ணால் கூட நாங்கள் தட்டிக் கேட்போம் சரி பண்ண முடியும் அதனால் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் இங்கேயும் அங்கேயும் இருக்கலாம் எனக்கு தெரியாமல் சொல்ல முடியாது ஆனாலும் சரியான முறையில் வழிநடத்துவோம் என தெரிவித்தார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.