தஞ்சாவூரில் திரைப்பட இயக்குனர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர் பேட்டியில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம் விஜய் மட்டுமே விதிவிலக்கல்ல மக்கள் மிக மிக புத்திசாலி மக்கள் மிகச் சரியாக முடிவெடுப்பார்கள் விஜய் வந்த பிறகு அவருடைய என்ன பாலிசி அவர் மக்களுடைய எப்படி ஈடுபடுகிறார் மக்கள் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறார் சினிமாவில் அவரை நம்புன மாதிரி அரசியலில் அவரை நம்பரத்திற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம் அவரும் நிச்சயம் இடம் பிடிப்பார்
திரைப்பட சவால் குறித்து கேள்விக்கு, தமிழ் திரைப்படங்களில் மிக நன்றாக உள்ளது ஆனால் அது சரியான கட்டமைப்பு இல்லை முன்பெல்லாம் 100 கோடி 200 கோடி 400 கோடி ஒரு வருடத்திற்கு வருமானம் ஆனால் இன்று ஒரு திரைப்படத்திற்கு 500 கோடி வருமானம் உயர்ந்த நிலைக்கு போயிருக்கு ஆனால் விவசாயிக்கு நெல்க்கு உரிய விலை கிடைக்கலையோ அதே போல் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்கள் போட்ட முதலீடுகளுக்கு லாபமோ வருமானமும் கிடைக்கவில்லை அதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்
பாலியல் குறித்த கேள்விக்கு,தமிழ் வந்து இந்தியாவில் எந்த மொழிக்காரர்களும் இங்கே வரலாம். எங்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம் இந்தியாவில் மிக மிக வலிமையான அமைப்பு அதனால் யார் உச்சத்தில் இருந்தாலும் தவறு பண்ணால் கூட நாங்கள் தட்டிக் கேட்போம் சரி பண்ண முடியும் அதனால் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் இங்கேயும் அங்கேயும் இருக்கலாம் எனக்கு தெரியாமல் சொல்ல முடியாது ஆனாலும் சரியான முறையில் வழிநடத்துவோம் என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.