மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நேற்று சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டுச்செல்லும் பொது அவரது பூத உடலை சுற்றி கருடன் வட்டமடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இறந்த ஒருவரின் உடலை சுற்றி கருடன் வட்டமடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. மனித கடவுளுக்கு தான் இதுபோன்று நடக்கும். ஆம், நல்ல மனிதர்கள் மறைந்து வர்கள் இறுதி யாத்திரை செல்லும் போது கருடன் வட்டமடித்து செல்வது மிகவும் சிறப்பான நல்ல சகுனம். கலியுக கர்ணன் கேப்டனை சொர்க்கத்திற்கு கடவுள் வரவேற்ற தருணத்தின் சாட்சி தான் இந்த கருடன். இதை பார்த்து விஜயகாந்தின் மகன்கள் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுதனர். மேலும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அழுத காட்சி இதோ:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.