விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் திரை தீப்பிடிக்கும் என ஒரு பாடலில் வரும் வரி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அது தற்போது நிஜத்திலேயே நடந்துவிட்டது. ஆனால் இது விக்ரம் படத்திற்கு. பாண்டிச்சேரியில் ஒரு தியேட்டரில் விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா வரும்போது தியேட்டர் ஸ்கிரீன் பற்றி எரிந்திருக்கிறது.
அதை பார்த்து ரசிகர்கள் பதறி வெளியில் ஓடி இருக்கிறார்கள். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் மொத்த திரையும் எரிந்து சாம்பல் ஆகி இருக்கிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.