கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினர் காரசாரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர் இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இறந்த ஸ்ரீமதியின் தாயார் திடீரென தேர்தலில் போட்டியிட மீட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் அல்ல. அதன் அனுபவத்தில் தான் தற்போது இடை தேர்தலில் போட்டியிடப் போகிறேன். என் மகள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நிகழக் கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் தனி மனிதனாகவும்,சாதாரண மனிதராகவும் இருந்தால் போதாது, ஏதேனும் பொறுப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்களுக்கு என்னால் முடிந்த வரையிலான சேவையை செய்ய ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் இந்த இடைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.சேவை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.