கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினர் காரசாரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர் இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இறந்த ஸ்ரீமதியின் தாயார் திடீரென தேர்தலில் போட்டியிட மீட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் அல்ல. அதன் அனுபவத்தில் தான் தற்போது இடை தேர்தலில் போட்டியிடப் போகிறேன். என் மகள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நிகழக் கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் தனி மனிதனாகவும்,சாதாரண மனிதராகவும் இருந்தால் போதாது, ஏதேனும் பொறுப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்களுக்கு என்னால் முடிந்த வரையிலான சேவையை செய்ய ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் இந்த இடைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.சேவை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.