விழுப்புரம் அருகே திண்டிவனம் பகுதியில் அரசு பேருந்தின் அவலத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில், பலத்த காற்றுடன் சிறிது நேரம் மழை பொழிந்தது. கோடை வெப்பம் தணிந்தது என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சமயத்தில் அரசு பேருந்தை நம்பி பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: ‘உயிருக்கு பாதுகாப்பு இல்ல’… கட்டுடன் வந்து நீதிபதியிடம் கோரிக்கை வைத்த சவுக்கு சங்கர் ; நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு !!!
இந்த நிலையில் திண்டிவனம் – ரெட்டணை (இரட்டணை) மார்க்கத்தில் 16c என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் கூரை மற்றும் கட்டுமானம் பெரும்பகுதி ‘பேச் வொர்க்’ செய்யப்பட்டதாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று பெய்த சிறிது மழைக்கே மக்கள் அப்பேருந்தில் பயணிக்க மிகவும் இன்னலுற்றுள்ளனர்.
இதை அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.