மலைகளின் இளவரசியை அலங்கரித்த முந்தி விநாயகர்கள்.. கொடைக்கானலில் களைகட்டிய விசர்ஜன ஊர்வலம்!!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல அலங்காரங்களில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் வடிவமைத்து இருந்தனர்.
வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தையும் கொடைக்கானல் ஏரி அருகே ஒன்று சேர்த்தனர். ஒன்று சேர்ந்த பக்தர்கள் சிறிய சிலைகள் 500 க்கும் மேற்பட்டவையும் பெரிய விநாயகர் சிலைகள் 50க்கும் மேற்பட்டவை வைக்கப்பட்டது .
இந்த ஊர்வலமானது ஏரி பகுதியில் இருந்து துவங்கி பேருந்துநிலையம், அண்ணாசாலை,மூஞ்சிக்கல் வழியாக சென்று அரசு பள்ளி வரை சென்றது. தொடர்ந்து அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது .
விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.