இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் மெல்போர்ன் விமானநிலையத்தில் வந்து இறங்கினர்.அப்போது திடீரென அங்கே இருந்த பெண் செய்தியாளரிடம் சென்று, விராட் கோலி கோவமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படியுங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…விராட்கோலி எடுத்த திடீர் முடிவு..!
அவர் தனது குடும்பத்துடன் சென்ற போது பெண் செய்தியாளர் கேமராவை வைத்து தன்னுடைய குழந்தைகளை போட்டோ எடுக்க முற்பட்டதால் கோவம் அடைந்துள்ளார்.
விராட்கோலியும் அவரது மனைவி அனுஷ்காவும் தங்களுடைய குழந்தைகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வராமல் பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் தன்னை கேட்காமல் என் குழந்தையை எப்படி நீங்க போட்டோ எடுக்கலாம்,உடனே டெலீட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.