இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் மெல்போர்ன் விமானநிலையத்தில் வந்து இறங்கினர்.அப்போது திடீரென அங்கே இருந்த பெண் செய்தியாளரிடம் சென்று, விராட் கோலி கோவமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படியுங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…விராட்கோலி எடுத்த திடீர் முடிவு..!
அவர் தனது குடும்பத்துடன் சென்ற போது பெண் செய்தியாளர் கேமராவை வைத்து தன்னுடைய குழந்தைகளை போட்டோ எடுக்க முற்பட்டதால் கோவம் அடைந்துள்ளார்.
விராட்கோலியும் அவரது மனைவி அனுஷ்காவும் தங்களுடைய குழந்தைகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வராமல் பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் தன்னை கேட்காமல் என் குழந்தையை எப்படி நீங்க போட்டோ எடுக்கலாம்,உடனே டெலீட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.