இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விராட் கோலி,இவர் தன்னுடைய தனித்துவமான பேட்டிங்கால் பல சாதனைகளை நிகழ்த்தி ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய மோசமான பார்மால் விவாத பொருளாக மாறியுள்ள கோலி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடினார்.
இதனால் கோலியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இந்த நிலையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் தன்னுடைய சிறுவயதில் சந்தித்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்,தற்போது அது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: இந்திய அணி செஞ்சது சரியா…ICC ரூல் என்ன சொல்லுது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன்..!
அந்த பேட்டியில் கோலி கூறியது,நான் அண்டர் டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென என்னை அணியில் இருந்து நீக்கினார்கள்.அதற்கு பதிலாக வேறொரு வீரரை தேர்வு செய்தார்கள்,அதன்பிறகு எனது தந்தைக்கு அழைத்து உங்கள் மகனுக்காக நீங்கள் பணம் கொடுத்தால் இரண்டு ஆட்டத்திற்கு பிறகு அணியில் சேர்க்கலாம் என்று கூறினார்கள்.
உடனே எனது தந்தை அவனை விளையாட வைக்க ஒரு பைசா கூட கொடுக்கமாட்டேன்,அவனது திறமையால் வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும்,இல்லையென்றால் அவனுக்கு இதுதான் விதி என கடந்து போக வேண்டி தான் என்று கூறினார்.டெல்லி அணியின் இந்த மோசமான நிகழ்வு விராட்கோலி பின் நாளில் பெரும் ஜாம்பவானாக உருவாக அடித்தளமிட்டது என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.