Categories: தமிழகம்

விருதுநகர் எனக்கு புதிதல்ல.. நிச்சயம் பாஜகவை ஜெயிக்க வைப்பேன் : நடிகை ராதிகா சரத்குமார் நம்பிக்கை!

விருதுநகர் எனக்கு புதிதல்ல.. நிச்சயம் பாஜகவை ஜெயிக்க வைப்பேன் : நடிகை ராதிகா சரத்குமார் நம்பிக்கை!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் வருகை தந்த பாஜக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்கும் மாலை
அணிவித்து குலவை இட்டவாறு ஆரத்தி எடுத்தனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக சரத்குமார் ராதிகாவை அறிமுக படுத்தி பேசினார். பாரதியார் ஜனதா கட்சியின் சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம் விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துதல் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து ராதிகா பேசும் போது விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களுக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

விருதுநகர் எனக்கு புதிதல்ல இருந்தாலும் இங்கு வேட்பாளராக மக்களுக்காக நல்லது செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் என் சொந்தங்களுக்கும் நன்றி. விருதுநகர் தொகுதியில் வாய்ப்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு

நிச்சயமாக எங்களுக்கு நல்ல வாய்ப்பு . நல்ல சிறப்பாக செயல்படுவோம்.
நாங்க ஜெயித்து விடுவோம் என்று சொல்வது ரொம்ப ஈசி, வேலை செய்யணும் அதையும் பார்ப்போம்.

இதே தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் நீங்களும் களத்தில் இருக்கிறீர்கள் இது குறித்த கேள்விக்கு? எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் போகப் போக பார்க்கலாம் என்றார்.

வெற்றி பெற்றால் நடிப்பை தொடர்வீர்களா கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துவிட்டு சென்று விட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.