மாவட்ட ஆட்சியர் தனது உதவியாளரை சப்புனு அடிச்சிடுவேன் என பொதுமக்கள் மத்தியில் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது. தனது உதவியாளரை அழைத்து மாவட்ட ஆட்சியர் சிகப்பு கலர் பேனா கேட்டுள்ளார். ஆனால் உதவியாளர் கருப்பு கலர் பேனா கொடுத்ததால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உதவியாளரை “சப்புனு அடிச்சிடுவேன்’ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியரின் இச்செயல் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.