ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தற்கொலை செய்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற தனது கான்வாயில் சென்றார்,.
இதையும் படியுங்க: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் கைது… தமிழ் திரையுலகம் ஷாக்..!!
அப்போது வழிநெடுக இருந்த தொண்டர்கள், ஜெகனை வரவேற்க காத்திருந்தனர். அவர் காரில் வந்ததும் மலரை தூவினர். அப்போது அவர் காரில் இருந்து இறங்கினார். அந்த சமயம் மலர் தூவ வந்த நிர்வாகி தவறி விழுந்து கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் டயரில் சிக்கியிருந்த நிர்வாகி செலி சிங்கையாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்வாகி கார் டயரில் விழுந்து வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிங்கையாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்.
இதனிடையே இது குறித்து விசாரணை நடத்திய ஆந்திர போலீசார், ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.