ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தற்கொலை செய்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற தனது கான்வாயில் சென்றார்,.
இதையும் படியுங்க: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் கைது… தமிழ் திரையுலகம் ஷாக்..!!
அப்போது வழிநெடுக இருந்த தொண்டர்கள், ஜெகனை வரவேற்க காத்திருந்தனர். அவர் காரில் வந்ததும் மலரை தூவினர். அப்போது அவர் காரில் இருந்து இறங்கினார். அந்த சமயம் மலர் தூவ வந்த நிர்வாகி தவறி விழுந்து கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் டயரில் சிக்கியிருந்த நிர்வாகி செலி சிங்கையாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்வாகி கார் டயரில் விழுந்து வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிங்கையாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்.
இதனிடையே இது குறித்து விசாரணை நடத்திய ஆந்திர போலீசார், ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.