கோவை ; மதுக்கரை அருகே VSI நிறுவனம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கோவையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ஒன்றான VSI கிரஷர் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது.
ரூ.7 லட்சம் மதிப்பிலான உணவக அறை கட்டி முடிக்கப்பட்டது. இந்த உணவக அறையானது குடியரசு தினமான நேற்றைய தினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக 10 மேஜைகளும், நூலகத்திற்கான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமையை வலியுறுத்தும் விதமாக 100 மரக்கன்றுகளும் பள்ளி வளாகத்தில் நடவு செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.