கோவை ; மதுக்கரை அருகே VSI நிறுவனம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கோவையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ஒன்றான VSI கிரஷர் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது.
ரூ.7 லட்சம் மதிப்பிலான உணவக அறை கட்டி முடிக்கப்பட்டது. இந்த உணவக அறையானது குடியரசு தினமான நேற்றைய தினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக 10 மேஜைகளும், நூலகத்திற்கான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமையை வலியுறுத்தும் விதமாக 100 மரக்கன்றுகளும் பள்ளி வளாகத்தில் நடவு செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.