பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: 7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!
போர் பதற்ற சூழலில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது, எவ்வாறு வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது போன்ற ஒத்திகைகள் நடத்தப்படுகிறது.
இதற்காக கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களில் ஒத்திகை நடத்த மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நிகழ்விற்காக ராணுவ டேங்குகள் லாரிகளின் மூலம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்மிடிப்பூண்டி, எளாவூர் அதி நவீன சோதனை சாவடி வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வழியாக செல்லும் வாகனங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனை மேற்கொண்டு அணுப்பி வைக்கின்றனர். ஆறு பீரங்கி வண்டிகள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்கின்றது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.