தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரில் சி எம் ஆர் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கி தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவியர் விடுதியில் உள்ள குளியலறை ஒன்றில் ரகசிய கேமராவை பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.
குளியலறை வெண்டிலேட்டரில் ரகசிய கேமராவை பார்த்ததாக மாணவிகள் குற்றம் சாட்டிய நிலையில் அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இதையும் படியுங்க: காவல்துறை கடமையை செஞ்சிட்டாங்க.. எங்க போராட்டம் வெற்றி… விடுதலையான பின் குஷ்பு கருத்து!
மாணவியர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாணவ அமைப்பினர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஹாஸ்டல் சமையலறையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவர்களுடைய செல்போன்களையும் பறிமுதல் செய்து அவற்றில் பதிவாகி இருக்கும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை மீட்டெடுத்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாஸ்டல் வார்டனிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.