நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவதூறாக பேசியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் மனு அளித்தனர்.
மேலும் பாஜக மகளிர் அணியினர் கூறுகையில், பொது மன்னிப்பு கூட கூறாமல் இருக்கும் ஆ. ராசா, இன்று கோவை விமான நிலையத்திலிருந்து நீலகிரிக்கு சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு எதிராக கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாடும் நடத்துவோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பான மனுவை காவல் ஆணையரிடம் மாவட்ட பொது செயலாளர் பிரீத்தி தலைமையில் மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.