நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவதூறாக பேசியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் மனு அளித்தனர்.
மேலும் பாஜக மகளிர் அணியினர் கூறுகையில், பொது மன்னிப்பு கூட கூறாமல் இருக்கும் ஆ. ராசா, இன்று கோவை விமான நிலையத்திலிருந்து நீலகிரிக்கு சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு எதிராக கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாடும் நடத்துவோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பான மனுவை காவல் ஆணையரிடம் மாவட்ட பொது செயலாளர் பிரீத்தி தலைமையில் மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.