மே மாதம் அக்னி வெயிலி கொளுத்தும் என எதிர்பார்த்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சிதான் காத்திருந்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படியுங்க: திருமண நிகழ்வுக்கு வந்த 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்.. கொடூர சம்பவம்!
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்து முக்கிய விஷயங்களை கூறியுள்ளார்.
அதில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக கூறிய அவர், மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மிக கனமழை நாளை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல நீலகிரி, கோவையில் வரும் 27ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் மட்டும் 95 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
கன்னட அமைப்பினரை கடுப்பாக்கிய பேச்சு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
முன்னணி வில்லன் நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தொடக்கத்தில் உதவி இயக்குனராக…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க.…
அறிக்கை போர் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
This website uses cookies.