திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் சண்முகவேல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்த மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன் தனது தோட்டத்தை பராமரிக்கவில்லை எனவும் ஆட்கள் வைத்தே பராமரித்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும் மூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாகவும் அவரது மகன்கள் ஒரு மாதம் முன்பு தான் வந்துள்ளான்.
அனைவரது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது எனவும் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மகன் லலித்குமார் படித்துள்ளார்.
பணியில் இருக்கும் போது உயிரிழந்த உதவி ஆய்வாளரின் மகனுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.