தமிழகம்

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டியை நிறுத்த போர் காரணம் இல்லையா? பிசிசிஐ புது விளக்கம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. நேற்று இமச்சல் பிரதேசத்தல் உள்ள தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி இடையே போட்டி நடைபெற்றது.

மழை பெய்ததால் டாஸ் போட தாமதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் மழை நின்றதும் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையும் படியுங்க: வீட்டு பெண்களுக்கே துரோகம்.. எப்படி மனசு வருது? பிரபல சூப்பர் மார்கெட் உரிமையாளரின் மகன் கைது!

பஞ்சாப் அணி 10.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்த போது திடீரென போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ஜம்து காண்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள், பார்வையாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்ப்டடனர். ஆனால் எதனால் நிறுத்தப்பட்டது என்பது குறித்த காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் – டெல்லி போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், போர் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால், மைதானத்தில் மின் விளக்கு கோபுரம் பழுதடைந்ததே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

13 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

14 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

15 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

16 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

17 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

18 hours ago

This website uses cookies.