டெக்னாலஜி அதீத வளர்ச்சி காரணமாக கள்ளக்காதல் சம்பவங்கள் ஒரு பக்கம் பெருகி வருகிறது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் ரூபி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
மனைவிக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட மனோஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இனி இந்த தவறை செய்ய மாட்டேன், என மன்னிப்பு கேட்ட மனைவி, திருந்தி வாழ்வ்தாக கூறினார்
இருப்பினும் சந்தேகம் தீராத மனோஜ், ஒரு வாரம் வெளியூரில் வேலை இருப்பதாக கூறி சென்றார். இதை தனக்கு சாதகமாக்கிய ரூபி, தனது கள்ளக்காதலனை வரவைத்து கட்டிலில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், உடனே வீட்டுக்குள் செல்ல, எதிர்பாராத ஜோடி ஷாக் ஆகினர். உடனே அவர்கள் இருந்த அறையை தாழிட்டு பூட்டிய அவர், மனைவி உறவினர்களை வரவைத்தார்.
பின்னர் இனி தன்னால் ரூபியுடன் வாழ முடியாது, அவர் அந்த வாலிபரையே திருமணம் செய்து கொள்ளட்டும், என இருவருக்கும் திருமணம் செய்து வைத்த அவர், இனி என்னுடன் அவருக்கு எந்த உறவும் கிடையாது என எழுதி வாங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இந்த சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தவறு செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது புகார் தராமல், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.