கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவருக்கு 63 வயதாகிறது. இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வரும் நிலையில், மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். என்எல்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கொளஞ்சியப்பன், பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்க: காரில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன்.. காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு : அதிர்ச்சி தகவல்!
இந்த நிலையில் கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குறிப்பாக கொளஞ்சியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது பத்மாவதிக்கு தெரியவந்ததில் இருந்து பிரச்சனை வெடித்தது
இப்படி ஒவ்வொருநாளும் சண்டை நீடித்த நிலையில், கணவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரையும் மனைவி அளித்தார்.
இந்த நிலையில் கணவர் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, கத்தியை எடுத்து சரமாரியாக கழுத்தை அறுத்து கொலை செய்தார் மனைவி.
அன்று இரவு முழுவதும் கணவனின் சடலத்துடன் தூங்கிய மனைவி, காலை எழுந்தவுடன், தன்னுடைய உறவினருக்கு போன் செய்து, சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்தே உறவினர் கொடுத்த தகவல் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பத்மாவதியை கைது செய்து, கணவர் சலடத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.