கடலூரில் கோபாலக்கண்ணன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கடலூர் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இதையும் படியுங்க: பாஜகவின் கள்ளக்குழந்தை சீமான்.. உறுதி செய்த உரிமை : யாரு சொல்லிருக்காருனு பாருங்க!
சமையல் பணியை செய்யும் கோபலாக்கண்ணன் கோவையில் உள்ள தனியார் கல்லுரியில் சமையலராக உள்ளார்.
இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்த கோபலக்கண்ணன் அதன் பின்னர் கோவைக்கு வரவில்லை. உள்ளூரில் வேலை பார்த்து வந்த கோலலக்கண்ணன் நேற்று அதிகாலை வாயில் நுரை தள்ளயிபடி உயிரிழந்து கிடந்தார்.
இதைப்பார்த்த அதிர்ச்சயிடைந்த கோபாலக்கண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது மருமகளுக்கும் எங்கள் உரை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் இடையே தகாத உறவு உள்ளதை என் மகனிடம் கூறினேன்.
அதன் பிறகு என் மகன் கோவைக்கு வேலைக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே வேலை பார்த்து வந்தார். மருமகளின் நடத்தையை கண்காணித்த என் மகன், இடையூறாக இருப்பதாக கருதி மீன் குழம்பில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
என் மகன் சாவுக்கு காரணமான மருமகள் மற்றும் தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமனார் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்தார்.
இதையடுத்து மருமகள் விஜயாவை போலீசார் கைது செய்த நிலையில் தேவநாதனை தேடி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.