கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரஞ்சனாவின் நடவடிக்கை சரியில்லை, ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!
இந்த நிலையில் மனைவி சந்தீப்புக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பிறகு கூர்மையான ஆயுதத்தால் சந்தப்பின் ஆணுறுப்பை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து சந்தீப் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் புகார் அளித்தும் போலீசார் அலட்சியமாக இருந்துள்ளனர். இது குறித்து வீடியே வெளியிட்டுள்ள சந்தீப், தனது மனைவி தினமும் டார்ச்சர் செய்வதாகவும், என்னை உயிரோடு விடமாட்டாள் என நினைக்கிறேன், வேறு ஆண்களுடன் பேசுகிறாள், ஏற்கனவே கத்தயில் தலையை கடுமையாக தாக்கியிருந்தாள் என கண்ணீருடன் கூறினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சந்தீப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.