கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகில் இன்று காலை 11 மணியளவில் காட்டு யானையொன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடமாடதொங்கியது.
சாலையின் நடுவே நடந்து செல்லும் இந்த யானை எதிர்படுவோரை அச்சுறுத்தி விரட்டியதோடு வாகனங்களையும் இடைமறித்து விடுகிறது.
இதனால் இவ்வழியே செல்வோர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் தண்ணீர் தேடி செல்வதால் சாலைகளை கடந்து செல்வதாக கூறும் வனத்துறையினர், சாலையில் யானைகளை கண்டால் வாகனத்தை விட்டு வெளியேறி அதனை புகைப்படம் எடுக்க முயற்சிப்பதோ தாங்களாகவே அதனை விரட்டவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.