திருப்பூர் : வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில் பெண்ணுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் (வயது 85). கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் இருந்த அவரை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து, 3 சவரன் தங்க நகை மற்றும் 6,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் செல்லம் நகரை சேர்ந்த புஷ்பம் (வயது 50) என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, குற்றம்சாட்டப்பட்ட புஷ்பம் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.