கன்னியாகுமரி : குளச்சல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் கழுத்தில் கிடைந்த 11 சவரன் தங்க சங்கிலி அறுத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ளது காமராஜர் தெரு. இந்த தெருவில் வசிக்கும் பரிமளா என்கிற பெண் தனது இருசக்கர வாகனத்தில் வங்கி ஒன்றிற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுக்க முயன்ற நிலையில் அந்த பெண் கிழே விழவே நகையும் கீழே விழுந்தன.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அந்த மர்ம நபர் நகையை எடுக்க வரவே அந்த பெண்ணும் அருகில் பார்த்து கொண்டிருந்தவர் ஒருவரும் அவர்களை விரட்டவே மர்ம நபர்கள் ஓடியதால் நகை தப்பியது .
பட்ட பகலில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த செயின் பறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.