பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது ரசிகை ஒருவருக்கு மைதானத்தில் குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டியை விளையாடி தொடர்ந்து வெற்றி பெற்றது.
இதில் 3வது ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
அப்போது மைதானத்தில் உள்ள பெரிய திரையில், வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரபெங் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு மகன் பிறந்துள்ளான் என குறிப்பிட்டிருந்தது.
இதையும் படியுங்க: கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கடித்த பாம்பு? டீன் விளக்கம்!
அப்போது தான், மைதானத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் குழந்தை பிறந்ததை அங்கு இருந்த அனைவரும் அறிந்துள்ளனர். இதையடுத்து கைத்தட்டிய ரசிகர்கள் அந்த ரசிகைக்கு வாழ்த்துகளை கூறினர்.
இதே போல போட்டி இடைவெளியின் போது ரசிகர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மோதிரத்தை மண்டியிட்டு கொடுத்து வேண்டுகோள் வைத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
This website uses cookies.