புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம் பகுதியில் சுப்பம்மாள் (47) என்ற பெண் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 23 வயதில் அருண்பாண்டியன் என்ற மகனும், 19 வயதில் ஹரிணி என்ற மகளும் உள்ளனர். கணவர் பிரம்மன் கண் பார்வையற்றவர்.
அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் இறந்து போன சுப்பம்மாளின் மகள் ஹரிணி, கணவர் பிரம்மன் ஆகியோர் பிரம்மன் தங்கை வீட்டில் வசித்து வந்தனர்.
இறந்த சுப்பம்மாளின் மகன் அருண் பாண்டியன் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உள்ள டூவீலர் மெக்கானிக்காகவேலை பார்த்து வருகிறார். இந்த பெண்மணியை எதற்காக கொலை செய்தார்கள் என்ற பல கோணங்களில் அறந்தாங்கி காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்தவரின் உடலை உடல் குறு ஆய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.