கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தில் 29 வயது இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். கணவருக்கு துபாயில் வேலை கிடைத்ததால் சென்றுவிட்டார்.
இதையும் படியுங்க: டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!
இந்த நிலையல் இளம் பெண் வீட்டில் தனியே இருந்த போழது, கம்மாபிரலம் கோ மாவிடந்தல் கிராமத்தில் வசித்த சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதை வீடியோவாக பதிவு செய்து, பெண்ணிடம் காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த வீடியோவை தனது நண்பன் வினோத்துக்கும் காண்பித்துள்ளார்.
சபல புத்தி கொண்ட வினோத்தும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என கூறி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். மேலும் சிவக்குமார் மற்றும் வினோத் இருவரும் இணைந்து அந்த பெண்ணிடம், ரூ.50 ஆயிரம் பணம், 3 சவரன் நகைகளை வாங்கியுள்ளனர்.
தொடர்ந்து வீடியோவை காட்டி மிரட்டி பணம், நகை வசூல் செய்ய வந்துள்ளனர். இதை பொறுத்துக்ககொள்ள முடியாத அந்த பெண், கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.