சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 8 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியலில் ரவுடிகள் புகுந்ததால்தான் கொலை போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
எல்லா கட்சியிலும் ரௌடிகள் புகுந்துள்ளனர். பெண்களும் ரௌடிகளாகியுள்ளனர் என்பது சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது.
சாதாரண சமுதாயத்தை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்கள் தான் அதிக அளவில் சுடப்படுகிறார்கள்.
பல உண்மைகள் வெளி வராமல் தடுப்பதற்காக கூட என்கவுண்டர் நடக்தப்படுகிறதா? என்ற சந்தேகம் வருகிறது என்றவர், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பழைய பகையாகவோ, அல்லது பழைய விரோதமாகவோ இருக்கலாம்?அரசியல் காரணத்திற்காக என கூற முடியாது என்றார். மேலும்,மின் கட்டண உயர்வு தேவை இல்லாதது.
மக்களின் மேல் பாரத்தை சுமத்தி இருக்கக் கூடாது என்ற கார்த்தி சிதம்பரம், கட்சியில் புதிதாக சேர்ப்பவர்கள்,பதவி கொடுக்கப்படுவர்களின் பின்னணி குறித்து கட்சி மேலிடம் ஆலோசிக்க வேண்டும் என்றார்.
எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களுக்கு காவல்துறை எதுவும் செய்ய முடியாது.ஆனால்,
கூலிப்படையினரை தடுக்க காவல்துறையினரால் முடியும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.