திண்டுக்கல்லில் மழையோடு மழையாக தார் சாலை அமைப்பதை வீடியோ எடுப்பதைக் கண்டு அங்கிருந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லக்கூடிய இணைப்பு சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது மழை பெய்து கொண்டிருப்பதால் தார் சாலை எப்படி தரமாக இருக்கும் என வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அங்கிருந்த நபர், ‘ஒருவர் உங்களை யார் வீடியோ எடுக்கச் சொன்னது, கலெக்டர் சொன்னாரா..? கலெக்டர்ட வேணா சொல்லுங்க,’ என ஒருமையில் பேசினார்.
அதோடு, ‘இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா..? எப்ப பார்த்தாலும் எத்தனை தடவைதான் ஃபோட்டோ எடுப்பீங்க,’ என கரராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.