கோவை: கோவையில் இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலகெங்கிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை குணப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பிரிவின் தலைவர் ஜெயவர்தனா தலைமையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய குழந்தைகள் மருத்துவ குழுவின் மாநில செயலர் ராஜேந்திரன் துவக்கி வைத்த பேரணியை துவக்கி வைத்தார்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள்,மருத்துவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் இந்திய மருத்துவக் குழு கோவை பிரிவின் செயலர் பவுசியா மோல்,பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.