கோவை: மலையேற்ற சாதனை நிகழ்வில் கண்களை கட்டி கொண்டு மலையேறி யுனிகா உலக சாதனையில் இடம்பிடித்த மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவையில், உலக மகளிர் தினம் மற்றும் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மவுன்டனிரிங் அசோசியேஷன் மற்றும் கோவை CLIMB – ON Sport Climbing Centre இணைந்து மலையேற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்,13 வயது மாணவியான சஹானா மற்றும் 11 வயது மாணவியான ஷருணிகா ஆகிய இரு மாணவிகள் 151 அடி உயர மலையை 11 நிமிடம் 28 வினாடிகளில் ஏறியும், கண்களை கட்டிக்கொண்டு 2 நிமிடம் 4 வினாடிகளில் இறங்கியும் உலக சாதனை படைத்துள்ளனர்.
முழுமையான தன்னம்பிக்கை மற்றும் மன மகிழ்வு, உடல் வலிமையுடனும் சாதனை நிகழ்த்திய மாணவிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்..குறிப்பாக கடந்த 2020 ஆண்டு முதல் மலையேற்றம் போட்டி ஒலிம்பிக்கில் இணைந்துள்ள நிலையில் இந்த சாதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.