‘கரணம் தப்புனா மரணம்’…கண்களை கட்டி கொண்டு அசால்ட்டாக மலையேறிய மாணவிகள்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்..!!

கோவை: மலையேற்ற சாதனை நிகழ்வில் கண்களை கட்டி கொண்டு மலையேறி யுனிகா உலக சாதனையில் இடம்பிடித்த மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவையில், உலக மகளிர் தினம் மற்றும் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மவுன்டனிரிங் அசோசியேஷன் மற்றும் கோவை CLIMB – ON Sport Climbing Centre இணைந்து மலையேற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்,13 வயது மாணவியான சஹானா மற்றும் 11 வயது மாணவியான ஷருணிகா ஆகிய இரு மாணவிகள் 151 அடி உயர மலையை 11 நிமிடம் 28 வினாடிகளில் ஏறியும், கண்களை கட்டிக்கொண்டு 2 நிமிடம் 4 வினாடிகளில் இறங்கியும் உலக சாதனை படைத்துள்ளனர்.

முழுமையான தன்னம்பிக்கை மற்றும் மன மகிழ்வு, உடல் வலிமையுடனும் சாதனை நிகழ்த்திய மாணவிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்..குறிப்பாக கடந்த 2020 ஆண்டு முதல் மலையேற்றம் போட்டி ஒலிம்பிக்கில் இணைந்துள்ள நிலையில் இந்த சாதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.