திருவள்ளூர்: பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசி வாங்கனார் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் நாளை
தீமிதி திருவிழா நடைபெறுவதை ஒட்டி முளைப்பாரி வளர்த்து பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டு பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்தனர்.
அப்போது அமைச்சர் கோவில் வளாகத்தில் இருந்த அம்மனுக்கு அவரே தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசிவாங்கிய அவர் பின்னர் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.