சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: மாயமான கணவர் புதைக்குழியில் இருந்து சடலமாக மீட்பு.. சிக்கிய திருநங்கை!
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நிர்வாகிகள் முன்னிலையில் பேசியபோது, திமுக ஆட்சியின் மீது இன்று யாருக்கும் நம்பிக்கை இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், போதை புழக்கம் என்ற நிலையில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியமைய பூத் கமிட்டியில் பணியாற்றும் படித்த இளைஞர்கள், படித்த இளம் பெண்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
அப்படி வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் என் வீட்டிற்கு வந்து உரிமையோடு கேட்கலாம், எனது வண்டியை மறித்து கேட்கலாம் எனவும் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ள நிலையில் அதை செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.
பூத் கமிட்டியில் நம்பிக்கையோடு களப்பணியாற்றுங்கள் உங்கள் குடும்பத்தின் ஒருவராகவும் மூத்த சகோதரராகவும் இருப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.