சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: மாயமான கணவர் புதைக்குழியில் இருந்து சடலமாக மீட்பு.. சிக்கிய திருநங்கை!
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நிர்வாகிகள் முன்னிலையில் பேசியபோது, திமுக ஆட்சியின் மீது இன்று யாருக்கும் நம்பிக்கை இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், போதை புழக்கம் என்ற நிலையில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியமைய பூத் கமிட்டியில் பணியாற்றும் படித்த இளைஞர்கள், படித்த இளம் பெண்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
அப்படி வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் என் வீட்டிற்கு வந்து உரிமையோடு கேட்கலாம், எனது வண்டியை மறித்து கேட்கலாம் எனவும் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ள நிலையில் அதை செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.
பூத் கமிட்டியில் நம்பிக்கையோடு களப்பணியாற்றுங்கள் உங்கள் குடும்பத்தின் ஒருவராகவும் மூத்த சகோதரராகவும் இருப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர்…
தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களின் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இயக்கி படம் எல்லாமே பட்டி தொட்டி எங்கும்…
This website uses cookies.