புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்த போது இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை காவலர் ஒருவர் உயிருடன் மீட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (22), சபரிஷ் (24) இவர்கள் தங்கள் நண்பர்கள் உடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, அதன் பின்னர் தலைமை செயலகம் எதிரே உள்ள புதுச்சேரி கடற்கரையில் தங்கள் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்ச ஆலை ஒன்று விஷ்னு, சபரிஷை இழுத்து சென்றுள்ளது.
இதனை கண்ட அவர்களது நண்பர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜனை உதவி அழைத்ததை அடுத்து அவர் சீருடையுடன் கடலில் இரங்கி அலையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை உயிருடன் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைகாக இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பெரிய கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்களை துரிதமாக செயல்பட்டு காப்பற்றிய காவலர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.