உளுந்தூர்பேட்டையில் கிராம அஞ்சலக தபால் பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பயித்தந்துறை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் அஞ்சு (வயது 23). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தில் கிராம அஞ்சலக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் உளுந்தூர்பேட்டையில் கணேசனார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி அங்கிருந்து தினந்தோறும் பாலைக் கொல்லைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தங்கி இருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காதால் , கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி அஞ்சு சடலமாக தொங்கினார்.
உடன் அங்கிருந்து சடலத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெற்றோர் தனது மகள் அஞ்சு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும் சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்ததை எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.