ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, அடுத்தடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவருடன் படித்து வந்த சமயசந்துரு (20) என்பவர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுக்கு 17 வயது இருக்கும் போதே இந்தக் காதல் மலர்ந்துள்ளது. இந்த சூழலில், இளம்பெண்ணை வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தனுஷ் (20) என்பவர் வீடியோ எடுத்து, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை சமய சந்துரு வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி…. DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!
அந்த வீடியோவை காட்டி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் இளம்பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனையும் வீடியோ எடுத்ததுடன், சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி, அடிக்கடி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனிடையே, திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இளம்பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், திருமணம் தடைபட்டுள்ளது.
அதையும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சமய சந்துரு, தனுஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சமயசந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான்(30), கவின்(19), முபின்(20), மதனீஸ்வரன்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.