இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் அபேஸ்… அலட்சியத்தை சாதகமாக்கிய திருடன்..ஷாக் காட்சி!
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே வசிப்பவர் நந்தினி. இவர் பேருந்து நிலையம் அருகே வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர்.
ஞாபக மறதியாக வண்டியில் சாவியை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் நந்தினி வங்கிக்குள் சென்றவுடன் லாபகமாக சாவியை ஆன் செய்து வண்டியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து கடந்து சென்றார்.
பின்னர் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த நந்தினி வண்டியில்லாத கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் திருட்டு சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சியை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.