கள்ளழகர் திருவிழாவில் பட்டாகத்தியுடன் புகுந்த இளைஞர்கள்.. பக்தர்கள் அதிர்ச்சி : வைரலாகும் ஷாக் VIDEO!
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர்.
இந்த நிலையில் மதுரை சித்திரைத்திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்தன்.
இந்த நிலையில் இருதரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் உயரமான பட்டாக்கத்தியை எடுத்து எதிரில் நின்ற இளைஞர்களை தாக்க முற்பட்டார்.
இதனால் இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் பக்தர்கள் கூட்டத்திற்குள் தப்பித்து ஓடிய நிலையில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் இதனால் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
மேலும் படிக்க: வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்..7வது மலையில் இருந்து கீழே விழுந்த பக்தர் : காத்திருந்த அதிர்ச்சி!
அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியோடு சித்திரை திருவிழாவிற்கு வந்த இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்களை தாக்க முற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.