விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் பைக்கில் பரந்தபடி பட்டாசு வெடித்துக்கொண்டே சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பு.
தீபாவளித் திருநாளன்று, விழுப்புரத்தில் உள்ள முக்கியச் சாலைகள் வழியாக, இளைஞர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் ஒருவர், தனது கையில் பட்டாசு பாக்ஸை வைத்துக்கொண்டு, வாகனத்தில் பறந்தபடி, அதில் ஒவ்வொரு பட்டாசாக வெடித்தவாறு சென்றுள்ளார்.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.
அந்த இளைஞர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களா அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்களா என்பது புரியவில்லை. இருப்பினும், அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.