விழுப்புரம் : செஞ்சி அருகே சாலையோர விளம்பர பலகையில் மோதிய இளைஞர் சாலையோரம் நடந்து வந்து இறந்துள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 22) இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு செஞ்சியில் இருந்து தன் சொந்த ஊரான பள்ளியம்படிற்க்கு பைக்கில் செல்லும் பொழுது செஞ்சி நான்கு முனை சந்திப்பை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் மோதி மாட்டி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கிருந்து நடந்தே வந்து சாலையில் அமர்ந்த நிலையில் இறந்துள்ளார்.
மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பின்னர் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது,பிரேத பரிசோதனையில் சந்துருவுக்கு தலையில் பலத்த அடிபட்டு இறந்தது உள்ளாக தெரியவருகிறது.
இளைஞர் சந்துரு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.