சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் காளமேகம் பகுதியில் யுவராஜ் என்பவர் சொந்தமான வாட்டர் வாஷ் கடை வைத்து வருகிறார்
இங்கு கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 20) என்பவர் அவரிடத்தில் வாகனத்திற்கு வாட்டர் வாஷ் செய்யும் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் , இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே மயங்கி விழுந்தவுடன் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடுங்கையூர் ஆய்வாளர் சரவணன் ஆகாஷ்யை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்ததின் பேரில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.