சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (36) ஏ.சி மெக்கனிக்காக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஆறு மாதத்தில் குழந்தை உள்ளது. மனைவி செங்கல்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வரும் நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைகையை முன்னிட்டு நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக காலை பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி சுடு தண்ணீர் போட்டுள்ளார்.
இதையும் படியுங்க : பெண் போலீசிடம் அத்துமீறல்.. ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்!
பின்பு எதிர்பாரதவிதமாக தண்ணீர் சூடாகிவிட்டதா என்று தொட்டு பார்த்த போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து வெகு நேரமாக நரேஷ்குமார் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது இறந்திருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக்ல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.