என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க? கோவில் திருவிழா பேனரில் இளைஞர்கள் செய்த அலப்பறை.!
மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டியில் உள்ள தொட்டிச்சிஅம்மன் கோவில் 67ம் ஆண்டு சித்திரை மாத பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனையொட்டி, இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்கினி சட்டி ஊர்வலமும், தொடர்ந்து பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், இத்திருவிழாவையொட்டி அப்பகுதி இளைஞர்கள் சார்பில் விழாவிற்கு வரவேற்று ஏராளமான விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், ஒரு விளம்பர பேனரில், தமிழகத்தில் முன்னணி திரைப்பட நடிகைகளாக உள்ள திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அஞ்சலி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகைகளுடன் அப்பகுதி இளைஞர்கள் சிலர் தத்ரூபமாக சேர்ந்து இருப்பது போன்று காதல் வசனங்களுடன் வைக்கப்பட்ட பேனர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.