ஒரு டிவி சீரியலில் இருந்து விலகி மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல நடிகர், நடிகைகள் மாறி பணியாற்றுவது வழக்கம்.
அப்படி எத்தனையோ நடிகர்கள், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப, வேறு வேறு சேனல்களுக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளவர் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா.
இவர் நடித்த செம்பருத்தி சீரியல் ஜீ தமிழில் 5 வருடம் ஒளிபரப்பட்டு, சமீபத்தில்தான் கிளைமேக்ஸ் ஒளிபரப்பட்டது. பார்வதி கதாபத்திரத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
இதற்கிடையே பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஷபானா. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
செம்பருத்தி சீரியல் முடிவடைந்த நிலையில், ஷபானாவின் அடுத்த சீரியலைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருந்தனர் ரசிகர்கள்.இந்நிலையில் சன் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில் ஷபானா லீட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.