உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை கொண்டுள்ளவரும், ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் நீண்ட காலமாக ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
தற்போது தனது இந்த நீண்ட கால ஆசையை எலான் மஸ்க் நிறைவேற்றி விட்டார். ட்விட்டர் நிர்வாகக் குழுவின் முடிவுப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிடம் ஒப்படைக்க உள்ளது. இதற்கு முன்பாக வெறும் ட்விட்டரின் வெறும் 9 சதவீத பங்குகளை மட்டுமே எலான் மஸ்க் கொண்டு இருந்தார்.
தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளும் எலான் மஸ்கின் வசம் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட கணக்குகள் மீண்டும் அனுமதிக்கப்படுமா என்று பல ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்கிற்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மிக முக்கியமான நபர்களில் டொனால்ட் டிரம்ப் ஒருவர் ஆவார். இந்த கேள்விக்கான பதிலை விரைவில் எலான் மஸ்க் வெளியிடுவார் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.