டாப் நியூஸ்

மகா பாவம் செய்துவிட்டார்கள்.. முன்னரே புகார் கொடுத்தோம் : பகீர் கிளப்பிய முன்னாள் தலைமை அர்ச்சகர்!

ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என்று பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஆகம சாஸ்திரத்தில் கூறியுள்ளது போல் சரியான நேரத்தில் சரியான முறையில் இறைவனுக்கு நெய்வேத்தியம் நடைபெறவில்லை என்று தெரிவித்தோம். என்னுடையது தனி மனித போராட்டமாக மாறிய காரணத்தால் பலன் கிடைக்கவில்லை.

ஐந்து ஆண்டு காலம் மாமிச கொழுப்பு மாமிசம் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதங்கள் தயார் செய்து மகா பாவம் செய்து விட்டார்கள்.

மேலும் படிக்க: இஸ்திரி பெட்டிகளுக்கு இனி ரெஸ்ட்.. இனி துணிகளை நீங்க அயர்ன் பண்ண வேண்டாம்.. வந்தாச்சு புதிய இயந்திரம்!

பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தொடர்பாக ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளை ஒரு ஆய்வாளர் என்ற முறையில் நானும் பார்த்தேன்.

அப்போது நெய்யில் மாமிசம், மாமிச கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்துவிட்ட தவறுக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.