சென்னை : தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் கல்வி சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. இந்த இணைப்புக்கு கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இணைப்பை புதுப்பிடித்துக் கொள்ள வேண்டும்.
அப்படி புதுப்பித்துக் கொள்ளாத கல்லூரிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும். தமிழகத்தில், சமீப காலமாக பொறியியல் படிப்புகள் மீதான அதாரவான மனோபாவம் சற்று குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்தது. உதரணமாக, கடந்தாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50%க்கும் குறைவானதாக இருந்தது.
பல கல்லூரி நிறுவனங்களில் அடிப்படை எண்ணிக்கை அளவிலான மாணவர்கள் கூட சேரவில்லை. இந்த ஆண்டுக்கான கல்லூரி புதுப்பித்தலில் 10 கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை புதுப்பிக்கவில்லை.
எனவே, இந்த 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையைத் தொடரப்போவதில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.