100 மதிப்பெண்களுக்கு 35 எடுத்தால் பாஸ் என்பதை மாற்றி 20 எடுத்தாலே பாஸ் என முதலமைச்சர் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.
100க்கு 35 எடுத்தால் பாஸ் என்பது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது.
ஆனால் மகாராஷ்டிராவில் 35 மதிப்பெண் எடுக்கவே மாணவர்கள் திணறுவதால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைவாகவே உள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவர்கள் பெயில் ஆகிவிட்டால், தொடர்ந்து தேர்வை எழுத தயக்கம் காட்டுகின்றனர். பலர் கல்வியை கைவிடுகின்றனர்.
இதையும் படியுங்க: அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்னை விஸ்வரூபம்: பதவியை பறிக்க தயாராகும் முதல்வர்!!
இதனால் கல்வி இடைநிற்றலை தடுக்க கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் மட்டும் 35க்கு பதில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ் என அறிவிக்க மாகராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
ஆனால் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளை அவர்கள் தொடர முடியாது என்றும், கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.